ஆதியாகமம் 26:7 - WCV
அங்குள்ளவர்கள் அவர் மனைவியைப்பற்றி அவரிடம் கேட்டபொழுது,”அவள் என் சகோதரி” என்றார்.ஏனெனில் ரெபேக்கா பார்வைக்கு அழகுள்ளவராய் இருந்ததால், அவ்விடத்து மனிதர் தம்மைக் கொல்வார்களென்று நினைத்து,”அவள் என் மனைவி” என்று சொல்ல அஞ்சினார்.