ஆதியாகமம் 25:21 - WCV
ஈசாக்கு மலடியாயிருந்த தம் மனைவிக்காக ஆண்டவரிடம் மன்றாடினார்.ஆண்டவரும் அவர் மன்றாட்டைக் கேட்டருளினார்.அவர் மனைவி ரெபேக்கா கருத்தரித்தார்.