ஆதியாகமம் 24:67 - WCV
ஈசாக்கு தம் தாயார் சாராவின் கூடாரத்துக்குள் ரெபேக்காவை அழைத்துச்சென்று மணந்துகொண்டார்.அவரும் ஈசாக்குக்கு மனைவியானார்.அவர் ரெபேக்காமீது அன்பு வைத்திருந்தார்.இவ்வாறு தம் தாயின் மறைவுக்குப் பிறகு ஈசாக்கு ஆறுதல் அடைந்தார்.