ஆதியாகமம் 24:40 - WCV
அதற்கு அவர் மறுமொழியாக,”ஆண்டவர் திருமுன் நான் வாழ்ந்து வருபவன்.அவர் உன்னோடு தம் தூதரை அனுப்பி உனது பயணத்தை வெற்றிபெறச் செய்வார்.என் இனத்தாரிடையே, என் தந்தையின் குடும்பத்திலிருந்து என் மகனுக்குப் பெண்கொள்வாய்.