ஆதியாகமம் 22:7 - WCV
அப்பொழுது, ஈசாக்கு தன் தந்தையாகிய ஆபிரகாமை நோக்கி,”அப்பா!” என, அவர்,”என்ன? மகனே!” என்று கேட்டார்.அதற்கு அவன், “இதோ நெருப்பும் விறகுக் கட்டைகளும் இருக்கின்றன.எரிபலிக்கான ஆட்டுக்குட்டி எங்கே?” என்று வினவினான்.