ஆதியாகமம் 21:26 - WCV
அபிமெலக்கு அதற்கு மறுமொழியாக, “இந்தக் காரியத்தைச் செய்தவன் யாரென்று எனக்குத் தெரியாது.நீரும் அதை எனக்குத் தெரிவிக்கவில்லை.இன்றுதான் இதைப்பற்றிக் கேள்விப்படுகிறேன்” என்றான்.