ஆதியாகமம் 21:12 - WCV
அப்போது கடவுள் ஆபிரகாமை நோக்கி, “பையனையும் பணிப்பெண்ணையும் குறித்து வேதனைப்படாதே.சாரா உனக்குச் சொல்வதையெல்லாம் அப்படியே செய்.ஏனெனில் ஈசாக்கின் மூலமே உன் வழிமரபு விளங்கும்.