ஆதியாகமம் 20:7 - WCV
உடனே அந்தப் பெண்ணை அவளின் கணவனிடம் அனுப்பிவிடு.ஏனெனில் அவன் ஓர் இறைவாக்கினன்.அவன் உனக்காக மன்றாடினால் நீ பிழைப்பாய்.அவளை நீ அனுப்பாவிடில் நீயும் உன்னைச் சேர்ந்த யாவரும் செத்து மடிவீர்கள் என்பது உறுதி” என்றார்.