ஆதியாகமம் 19:21 - WCV
அதற்கு தூதர் ஒருவர், “நல்லது, அப்படியே ஆகட்டும்.இக்காரியத்திலும் உனக்குக் கருணை காட்டியுள்ளேன். நீ கேட்டபடி அந்நகரை நான் அழிக்க மாட்டேன்.