ஆதியாகமம் 17:8 - WCV
நீ தங்கியிருக்கும் நாட்டையும் கானான் நாடு முழுவதையும் என்றுமுள்ள உரிமைச் சொத்தாக உனக்கும் உனக்குப்பின் உன் வழி மரபினருக்கும் வழங்குவேன்.நான் அவர்களுக்குக் கடவுளாக இருப்பேன்” என்றார்.