ஆதியாகமம் 16:2 - WCV
சாராய் ஆபிராமிடம், “ஆண்டவர் என்னைப் பிள்ளை பெறாதபடி செய்துவிட்டார்.நீர் என் பணிப்பெண்ணிடம் உறவு கொள்ளும்.ஒருவேளை அவள் எனக்காகப் பிள்ளை பெற்றுத் தரக்கூடும்” என்றார்.ஆபிராம் சாராயின் சொல்லைக் கேட்டார்.