ஆதியாகமம் 16:13 - WCV
அப்பொழுது,”என்னைக் காண்பவரைநானும் இங்கே கண்டேன் அல்லவா?” என்று அவள் சொல்லித் தன்னுடன் பேசிய ஆண்டவரை,”காண்கின்ற இறைவன் நீர்” என்று பெயரிட்டழைத்தாள்.