ஆதியாகமம் 15:18-21 - WCV
18
அன்றே ஆண்டவர் ஆபிராமுடன் ஓர் உடன்படிக்கை செய்து, “கிப்திலுள்ள ஆற்றிலிருந்து யூப்பிரத்தீசு பேராறுவரை உள்ள
19
கேனியர், கெனிசியர், கத்மோனியர்,
20
இத்தியர், பெரிசியர், இரபாவியர்
21
எமோரியர், கானானியர், கிர்காசியர், எபூசியர் ஆகியோர் வாழும் இந்நாட்டை உன் வழிமரபினர்க்கு வழங்குவேன்”என்றார்.