ஆதியாகமம் 10:9 - WCV
ஆண்டவர் திருமுன் இவன் ஆற்றல்மிக்க வேடனாக இருந்தான்.இதனால் “ஆண்டவர் திருமுன் நிம்ரோதைப் போன்ற ஆற்றல்மிக்க வேடன்” என்ற வழக்கு ஏற்படலாயிற்று.