லூக்கா 2:30-32 - BSI
30
புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும்,
31
தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின.
32
உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்.