படிப்புகள்: 1583
Print

ஏசாயா 55:1
ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்;

கிறிஸ்தவர்களுக்கு ஓர் அரிய வாய்பு..! ஓர் நற்செய்தி..!

வேதபூர்வமான சத்தியங்களை தமிழில் இலவசமாக பெற விரும்புகிறீர்களா? அப்படியானால் இன்றே "தமிழ் கிறிஸ்தவ களஞ்சியம்" இணையதளத்தை பார்வையிடுங்கள்.

தமிழ் கிறிஸ்தவ களஞ்சியத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

இன்றைய (திருச்சபைக்கு) கிறிஸ்தவர்களுக்கு வேதப்பூர்வமான இறையியல் போதனைகளை கட்டுரைகளாகவும், புத்தகங்களாகவும், பிரசங்கமாகவும் எமது இணையதளத்தின் மூலம் அளிக்குபடியான பாக்கியத்தை கொடுத்த தேவனை மகிமைபடுத்துகிறோம். திருச்சபை போதகர்களையும், சபை விசுவாசிகளையும் வேத சத்தியத்தில் உறுதிப்படுத்தி, திருச்சபையில் நிலவும் கள்ள உபதேசங்களை சுட்டிக்காட்டி வேதாகம கண்ணோட்டத்தில் சரியான புரிதலை ஏற்படுத்தி, ஆவிக்குரிய வளர்ச்சியை ஊக்குவித்து, வேதபூர்வமான கிறிஸ்தவர்களாய் மாற்றும் இலக்கியங்களை வழங்குவதே தமிழ் கிறிஸ்தவ களஞ்சியத்தின் நோக்கம்!