On the sixth day Eliasaph the son of Deuel, prince of the children of Gad, offered:
எண்ணாகமம் 1:14
காத் கோத்திரத்தில் தேகுவேலின் குமாரன் எலியாசாப்.
எண்ணாகமம் 2:14
அவன் அருகே காத் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; தேகுவேலின் குமாரனாகிய எலியாசாப் காத் சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.