On the third day Eliab the son of Helon, prince of the children of Zebulun, did offer:
எண்ணாகமம் 1:9
செபுலோன் கோத்திரத்தில் ஏலோனின் குமாரன் எலியாப்.
எண்ணாகமம் 2:7
அவன் அருகே செபுலோன் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; ஏலோனின் குமாரனாகிய எலியாப் செபுலோன் சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.