On the second day Nethaneel the son of Zuar, prince of Issachar, did offer:
எண்ணாகமம் 1:8
இசக்கார் கோத்திரத்தில் சூவாரின் குமாரன் நெதனெயேல்.
எண்ணாகமம் 2:5
அவன் அருகே இசக்கார் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; சூவாரின் குமாரன் நெதநெயேல் இசக்கார் சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.