Eliasaph
எண்ணாகமம் 1:14
காத் கோத்திரத்தில் தேகுவேலின் குமாரன் எலியாசாப்.
எண்ணாகமம் 2:14
அவன் அருகே காத் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; தேகுவேலின் குமாரனாகிய எலியாசாப் காத் சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.
son of Reuel
எண்ணாகமம் 7:42
ஆறாம் நாளிலே தேகுவேலின் குமாரனாகிய எலியாசாப் என்னும் காத் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.