And the flood was forty days upon the earth; and the waters increased, and bare up the ark, and it was lift up above the earth.
ஆதியாகமம் 7:4
இன்னும் ஏழுநாள் சென்றபின்பு, நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் மழையை வருஷிக்கப்பண்ணி, நான் உண்டாக்கின ஜீவஜந்துக்கள் அனைத்தையும் பூமியின்மேல் இராதபடிக்கு நிக்கிரகம்பண்ணுவேன் என்றார்.
ஆதியாகமம் 7:12
நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் பெருமழை பெய்தது.