19
ஆரங்களையும், அஸ்தகடகங்களையும், தலைமுக்காடுகளையும்,
20
சிரபூஷணங்களையும், பாதசரங்களையும், மார்க்கச்சைகளையும், சுகந்தபரணிகளையும்,
21
தாயித்துகளையும், மோதிரங்களையும், மூக்குத்திகளையும்,
22
விநோத வஸ்திரங்களையும், சால்வைகளையும், போர்வைகளையும், குப்பிகளையும்,
23
கண்ணாடிகளையும், சல்லாக்களையும், குல்லாக்களையும், துப்பட்டாக்களையும் உரிந்துபோடுவார்.