பெரிய நதிக்கு பதிலாக,
இன்றைக்கு இருந்து நாளை வற்றிப்போகும் நீரோடையையே
அடிக்கடி தேவன் நம்முடைய வாழ்க்கையில் தருகிறார்.
ஏன்?
நாம் ஆசீர்வாதத்தின் மேல் சாய்ந்துக்கொள்ளுவதற்குப் பதிலாக,
ஆசீர்வதிப்பவரின் மேல் சாய்ந்துக்கொள்ளுவதற்காக!
-ஆர்தர் வால்க்கிங்டன் பிங்க்