பொன்மொழிகள்

உலகப்பொருட்களில் ஏழையாக இருந்தாலும்,
தனக்கு அன்பானவர்களை இழந்து தவித்தாலும்,
சரீர வேதனையை அனுபவித்தாலும்,
பாவத்தாலும், சாத்தானாலும் துன்பப்படுத்தப்பட்டாலும்,
உலகத்தால் பாடுபடுத்தப்பட்டாலும்,
தேவனுக்குள் மகிழ்ச்சியாயிருத்தல் என்பது,
ஒரு கிறிஸ்தவனின் கடமை மற்றும் பாக்கியம்! 

-ஆர்தர் வால்க்கிங்டன் பிங்க்

rejoice in the lord

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.