புத்தகங்கள்

அந்நியபாஷை குழப்பம்

பெந்தேகோஸ்தே கிறிஸ்தவர்களும், தமிழக போலி கிறிஸ்தவத் தொலைக்காட்சி கிறிஸ்தவர்களும் போலியான அந்நியபாஷைக்கு அடிமையாகி இருக்கிறார்கள். ஏன் இந்த பெந்தேகோஸ்தே சபைகளில் பேசப்படும் அந்நியபாஷை போலியானது என்பதை வசன ஆதாரங்களுடன் விளக்கும் ஜாமக்காரன் புஷ்பராஜ் அவர்களின் புத்தகம்.

புத்தகத்தை படித்து தெளிவுபெற்று போலியான அந்நியபாஷையை விட்டு, உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை வாழ கிறிஸ்தவர்களை அழைக்கிறோம். புத்தகத்தை படிக்க...
ஆசிரியர்: Dr.புஷ்பராஜ் (ஜாமக்காரன்)

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.