புத்தகங்கள்

PFW tamil

தமிழாக்கம்: திரு.கோ.கண்ணன்

வேதத்தை வாசிப்பதிலிருந்து நாம் எந்த அளவிற்கு ஆதாயம்பெறுகிறோம்? 2தீமோத்தேயு 3:16, 17 வசனங்களில், 'வேதவாக்கியங்களெல்லாம்' நமக்குப் 'பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது' என்று சொல்லப்படிருக்கிறது. ஆனால் நம்முடைய வேத வாசிப்பிலிருந்து எந்த அளவிளவிற்கு நாம் ஆதாயம் பெறுகிறோம்? இன்னும் அதிகமாக நாம் ஆதாயம் பெறுவதெப்படி? கிறிஸ்தவ அனுபவத்திற்கும் மகிழ்ச்சிக்கும் இந்தக் கேள்விகள் அடிப்படையானவை, பிங்க் அவர்கள் எழுதிய இந்தப் புத்தகத்திற்கும் தலைப்பை இக்கேள்விகள் தருகின்றன. அவர் எழுதியப் பல புத்தகங்களில் இந்தப் புத்தகம் மிகச் சிறந்தது, நிச்சயமாகக் கிறிஸ்தவ வாலிபர்களுக்கும் பெரியவர்களுக்கும் பிரயோஜனப்படக்கூடியது. புத்தகத்தைப் படிக்க...

இப்புத்தகம் தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் அச்சுவடிவிலும் தயாராக உள்ளது. விலை ரூ. 60/- (அஞ்சல் வழியாக பெற ரூ.25 கூடுதல்). புத்தகம் தேவைப்படின் எங்களைத் தொடர்புக்கொள்ளவும்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.